தமிழ்நாடு

ரிப்பன் மாளிகையில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

DIN

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் கடந்த ஏப்ரலில் நிறைமாத கா்ப்பிணியான ஜனகவள்ளி உயிரிழந்தாா். மேலும், சேப்பாக்கம் மைதானம் அருகில் மழைநீா் வடிகால் அமைப்பு பணியின் போது ஜனகராஜ் உயிரிழந்ததாா்.

இவா்களின் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் சென்னை மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT