கோப்புப் படம் 
தமிழ்நாடு

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 8 பேர் கைது

வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியதாக கரூரில் திமுகவினர் 8 பேரை  காவல் துறையினர் சனிக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.

DIN

கரூர்: வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியதாக கரூரில் திமுகவினர் 8 பேரை  காவல் துறையினர் சனிக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு உள்பட பத்து இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக சோதனை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி ராமகிருஷ்ணபுரத்தில் வசிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரி சோதனை இட சென்றபோது அவரை திமுகவினர் தாக்கியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து  அதிகாரிகள்  அளித்த புகாரின்  பேரில் கரூரில் திமுகவை சேர்ந்த அருண், ஷாஜகான் உள்பட எட்டு பேரை சனிக்கிழமை நள்ளிரவில் கரூர் நகர காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT