தமிழ்நாடு

செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் மலர்க் கண்காட்சி!

DIN

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் இரண்டாவது ஆண்டாக ஜூன் 3-ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்கவுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கடந்தாண்டு செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டும் ஜூன் 3 முதல் 5-ஆம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நுழைவுக் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 50-யும் நிர்ணயம் செய்து தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT