செம்மொழி பூங்கா 
தமிழ்நாடு

செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் மலர்க் கண்காட்சி!

சென்னை செம்மொழி பூங்காவில் இரண்டாவது ஆண்டாக ஜூன் 3-ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்கவுள்ளது.

DIN

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் இரண்டாவது ஆண்டாக ஜூன் 3-ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்கவுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கடந்தாண்டு செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டும் ஜூன் 3 முதல் 5-ஆம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நுழைவுக் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 50-யும் நிர்ணயம் செய்து தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம்.. மீண்டும் உறுதிபடுத்திய அமெரிக்கா!

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

SCROLL FOR NEXT