தமிழ்நாடு

தீபாவளி கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்

DIN

தீபாவளியின் முக்கிய நிகழ்வான கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை என  ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கூறினார்.

தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை  அணிந்து இறைவனை வழிபடுவது வழக்கம்.

தீபாவளி தினத்தில் எப்போது குளிக்க வேண்டும் என்பது குறித்து ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கூறியுள்ளதாவது: 

தீபாவளி தினத்தில் (நவ.12)  குரு ஹோரையான அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் கங்கா ஸ்நானம்  செய்து முடிக்க வேண்டும். கங்கை மாதா அதிகாலை வேளையில் மட்டுமே நாம் நீராடும் தண்ணீரில் குடியிருப்பதாக ஐதீகம். எனவே,  அதிகாலை 5 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT