கோப்புப் படம். 
தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் தங்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தங்கிச் சென்றார்.  

DIN

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தங்கிச் சென்றார். 

வெளியூர் செல்லும் வழியில் சென்னை வந்த அஜித் தோவல் நட்பு ரீதியாக ஆளுநர் மாளிகையில் தங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் தோவலும், ஆளுநர் ரவியும் இணைந்து கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர்.

மேலும் 2018-19ல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆளுநர் ரவி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT