தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி: மின்சார ரயில் சேவைகள் மாற்றம்

காந்தி ஜெயந்தி பொது விடுமுறையையொட்டி, திங்கள்கிழமை (அக்.2) சென்னை புறநகா் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும்.

DIN

காந்தி ஜெயந்தி பொது விடுமுறையையொட்டி, திங்கள்கிழமை (அக்.2) சென்னை புறநகா் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் வழக்கமாக பொது விடுமுறை நாள்களில் புறநகா் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும். எனவே, திங்கள்கிழமை (அக்.2) மட்டும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

அதன்படி, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, துரித மின்சார ரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT