ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா 
தமிழ்நாடு

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

DIN

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலின் பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சமயபுரம் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் திரளான பக்தர்கள் பூ தட்டுகளுடன் தேரோடும் வீதிகளில் ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ந்தது.

ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது. ஓம் சக்தி பராசக்தி முழக்கங்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூக்கள் உடன் அம்மனைத் தரிசிக்க வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவையில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை

கரூா் சம்பவம்: ஆட்சியா், எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக மனு

கார் விற்பனையில் உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ்

மேற்கு வங்கம்: பாஜக எம்.பி., எம்எல்ஏ மீது கல்வீசி தாக்குதல்: ரத்தக் காயங்களுடன் மீட்பு

போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் முரசு கொட்டி போராட்டம்

SCROLL FOR NEXT