தமிழ்நாடு

வாணியம்பாடியில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி!

DIN


வாணியம்பாடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். 

தமிழகத்தில் பருவகால நோய்களான டெங்கு காய்ச்சல் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகின்றன. 

இந்த நிலையில், வாணியம்பாடிக்கு அருகே அரசுப் பள்ளியில் பயின்றுவந்த 8-ஆம் வகுப்பு மாணவர் கோபிநாத் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டிருந்தார். 

இதையடுத்து, மாணவர் கோபிநாத் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT