தமிழ்நாடு

தீப்பற்றி எரிந்த பள்ளி வாகனம்! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 44 மாணவர்கள்!!

வாணியம்பாடி அருகே பள்ளி வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில், நல்வாய்ப்பாக 44 பள்ளி மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

DIN

வாணியம்பாடி அருகே பள்ளி வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில், நல்வாய்ப்பாக 44 பள்ளி மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுண்ணாம்பு பள்ளம் என்ற இடத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த வாகனத்தில் பயணம் செய்த 44 பள்ளி மாணவர்கள் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர். 

இந்த சம்பவம் தொடர்பாக, ஆலங்காயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT