தமிழ்நாடு

பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்கு புலப்படாத அச்சம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்கு புலப்படாத அச்ச உணர்வு இருந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

DIN

பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்கு புலப்படாத அச்ச உணர்வு இருந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தியாகராய நகரில் உள்ள கோதண்டராமர் கோயிலில் வழிபாடு நடத்திய ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது, "இன்று காலை  சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப்  புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும்  பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. 
பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT