தமிழ்நாடு

தென்காசி அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி

DIN

தென்காசி  அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர்.

கொல்லம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புன்னையாபுரம் அருகே ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியும் காரும் நேருக்குநேர் மோதியது. 

இந்த விபத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்த ஆறு பேரும் பலியாகினர். மேலும் 2 பேர் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT