நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை 
தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை!

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கடந்த ஜனவரி 14-ம் தேதி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. 

இதையடுத்து, யாழ்ப்பாணம் மீனவ துறையினரின் கோரிக்கைக்கிணங்க நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மீனவர்கள் பயன்படுத்திய படகை நாட்டுடைமையாக்கவும் உரிமையாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT