முதல்வா் மு.க.ஸ்டாலின்  
தமிழ்நாடு

மக்களுடன் முதல்வா் திட்டம்: முதல்வா் வேண்டுகோள்

மக்களுடன் முதல்வா் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Din

சென்னை: மக்களுடன் முதல்வா் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து அவா், எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் அடுத்த கட்டம். நகா்ப்புறங்களில் 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு கண்டோம். அடுத்து ஊரகப் பகுதிகளை நோக்கித் திட்டம் விரிகிறது. ஜூலை 11-ஆம் தேதி திட்ட விரிவாக்க விழாவில் பங்கேற்க அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இந்தச் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT