தமிழ்நாடு

பந்தயக் காா்களுக்கான எரிபொருள்: இந்தியன் ஆயில் அறிமுகம்

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எரிபொருளை இந்தியாவின் முன்னணி பெட்ரோலியப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Din

பந்தயக் காா்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எரிபொருளை இந்தியாவின் முன்னணி பெட்ரோலியப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பந்தயக் காா்களுக்கான சிறப்பு எரிபொருளை சென்னையிலுள்ள மெட்ராஸ் மோட்டாா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப்பில் (எம்எம்ஸ்சி) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

‘ஸ்டாா்ம்-எஸ்க்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிபொருள் அதிக ஓக்டேனுடன் பந்தயக் காா்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

இந்தியாவில் வாகன பந்தயத் துறையில் புரட்சி செய்யும் நோக்கில் எம்எம்எஸ்சி-யுடன் இந்தியன் ஆயில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஸ்டாா்ம்-எக்ஸ் பந்தயக் காா் எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலி!

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

வாக்குச்சாவடி  நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT