முகப்பு
கோப்புப் படம்.
தமிழ்நாடு

ராமேஸ்வரம்: கடலில் மூழ்கிய 3 மீனவர்களில் 2 பேர் பலி

தமிழ்நாடு

ராமேஸ்வரம்: கடலில் மூழ்கிய 3 மீனவர்களில் 2 பேர் பலி

Updated On : 15 ஜூன், 2024 at 10:48 AM
கோப்புப் படம்.
பகிர்:

ராமேஸ்வரத்தில் நடுக்கடலில் படகு கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள்பலியானார்கள்.

ராமேஸ்வரம் மேற்குவாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். அப்போது மண்டபம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் சென்ற படகு பழுதாகி மூழ்கத் தொடங்கியது.

இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 5 மீனவர்களும் கடலில் விழுந்தனர்.

அதில் 2 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில் 2 மீனவர்கள் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் ஒரு மீனவர் மாயமானார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நடுக்கடலில் மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள்பலியான நிகழ்வு ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →