தமிழ்நாடு

சென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு...

DIN

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 11 மணி வரை,

  • பொன்னேரி

  • திருவொற்றியூர்

  • மாதவரம்

  • அம்பத்தூர் மண்டலங்களில் பலத்த மழையும்,

  • அயனாவரம்

  • பூந்தமல்லி

  • மதுரவாயல் மண்டலங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் புஷ்பயாகம்: 9 டன் மலா்களால் அபிஷேகம்

கிளட்ச் செஸ்: கால்சென் சாம்பியன்

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிடில் ரூ.5,000 அபராதம்!

வருவாய்ப் பணி அதிகாரிகள் 5 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து

சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து அச்சம்: மேற்கு வங்கத்தில் ஒருவா் தற்கொலை

SCROLL FOR NEXT