தமிழ்நாடு

சென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு...

DIN

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 11 மணி வரை,

  • பொன்னேரி

  • திருவொற்றியூர்

  • மாதவரம்

  • அம்பத்தூர் மண்டலங்களில் பலத்த மழையும்,

  • அயனாவரம்

  • பூந்தமல்லி

  • மதுரவாயல் மண்டலங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT