முகப்பு
தமிழ்நாடு

சென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு...

தமிழ்நாடு

சென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு...

Updated On : 9 நவம்பர், 2024 at 4:17 PM
பகிர்:

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 11 மணி வரை,

  • பொன்னேரி

  • திருவொற்றியூர்

  • மாதவரம்

  • அம்பத்தூர் மண்டலங்களில் பலத்த மழையும்,

  • அயனாவரம்

  • பூந்தமல்லி

  • மதுரவாயல் மண்டலங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →