சென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!
சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு...
தமிழ்நாடுசென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!
சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு...
சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரவு 11 மணி வரை,
பொன்னேரி
திருவொற்றியூர்
மாதவரம்
அம்பத்தூர் மண்டலங்களில் பலத்த மழையும்,
அயனாவரம்
பூந்தமல்லி
மதுரவாயல் மண்டலங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.