சென்னையில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடுசென்னையில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
தட்கல் நேரத்தில் செயலிழக்கும் ஐஆர்சிடிசி செயலி!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.