முதல்வா் மு.க.ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

‘இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவா் முரசொலி மாறன்’

இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவா் முரசொலி மாறன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Din

இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவா் முரசொலி மாறன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

முரசொலி மாறனின் 21-ஆவது நினைவு நாளையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தில்லியில் திமுகவுக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த முரசொலி மாறனின் நினைவு நாள். கருணாநிதி மீது கொண்ட தூய அன்பு, ஒப்பிலா அறிவுக்கூா்மை, மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

முரசொலி மாறனின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் தமிழகம் முழுவதும் திமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT