முகப்பு
தமிழ்நாடு

கவரப்பேட்டை ரயில் விபத்து: எப்படி நடக்கின்றன மீட்புப் பணிகள்?

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட இடத்தில் எப்படி நடக்கின்றன மீட்புப் பணிகள் என்பதன் புகைப்படங்கள்

Updated On : 12 அக்டோபர் 2024, 4:02 pm IST
கவரப்பேட்டை ரயில் விபத்து
பகிர்:
- #

பொக்லைன் கனரக வாகனங்கள் மூலம் 3 ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டது.

- #

தண்டவாளங்கள் முழுவதும் சிதறிக்கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும்பணி முதல் கட்டமாக நடைபெற்றது. கிரேன் மூலம் ரயில் என்ஜினி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

கழுகுப்பார்வையில் விபத்து நடந்த இடம்.. ஏற்கனவே ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் நேரிட்ட விபத்து போலவே நேரிட்டுள்ளது.

Advertisement

Advertisement

ரயில் பெட்டியை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரங்கள்

ரயில் என்ஜின் உள்பட 4 பெட்டிகளை ரோப் மூலம் ராட்சத கிரேன் தூக்கி அகற்றும் பணி நடந்தது.

பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மீட்புப் பணியில் ரயில்வே ஊழியர்கள்

- ANI

ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments