கவரப்பேட்டை ரயில் விபத்து 
தமிழ்நாடு

கவரப்பேட்டை ரயில் விபத்து: எப்படி நடக்கின்றன மீட்புப் பணிகள்?

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட இடத்தில் எப்படி நடக்கின்றன மீட்புப் பணிகள் என்பதன் புகைப்படங்கள்

DIN

பொக்லைன் கனரக வாகனங்கள் மூலம் 3 ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டது.

தண்டவாளங்கள் முழுவதும் சிதறிக்கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும்பணி முதல் கட்டமாக நடைபெற்றது. கிரேன் மூலம் ரயில் என்ஜினி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

கழுகுப்பார்வையில் விபத்து நடந்த இடம்.. ஏற்கனவே ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் நேரிட்ட விபத்து போலவே நேரிட்டுள்ளது.

ரயில் பெட்டியை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரங்கள்

ரயில் என்ஜின் உள்பட 4 பெட்டிகளை ரோப் மூலம் ராட்சத கிரேன் தூக்கி அகற்றும் பணி நடந்தது.

பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மீட்புப் பணியில் ரயில்வே ஊழியர்கள்

ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT