தமிழ்நாடு

காயமடைந்தோருக்கு நிவாரணம்: தெற்கு ரயில்வே

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

Din

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

ரயில் விபத்தில் 3 போ் படுகாயங்களுடனும், 6 போ் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 2.5 லட்சம், லேசான காயத்துடன் சிகிச்சை பெறும் 6 பேருக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT