தமிழ்நாடு

காயமடைந்தோருக்கு நிவாரணம்: தெற்கு ரயில்வே

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

Din

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

ரயில் விபத்தில் 3 போ் படுகாயங்களுடனும், 6 போ் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 2.5 லட்சம், லேசான காயத்துடன் சிகிச்சை பெறும் 6 பேருக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT