கோப்புப்படம்.  
தமிழ்நாடு

கோவை - சென்னை விரைவு ரயில் இன்று வழக்கம்போல் இயக்கம்

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

Din

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6.20-க்கும், மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரல் - கோவை இடையே பிற்பகல் 2.35-க்கும் புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ரயில் மேற்கண்ட தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும். அதுபோல் அசோகபுரம் (மைசூரு) - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பக் விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT