செய்தியாளர் சந்திப்பில் அஜித் குமார்  
தமிழ்நாடு

விருது பெற்றதில் மகிழ்ச்சி; அனைவருக்கும் நன்றி: அஜித் குமார்

பத்ம பூஷண் விருது பெற்று சென்னை திரும்பிய அஜித்குமார் செய்தியாளர்களிடம் பேசியது குறித்து...

DIN

பத்ம பூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் குமார் இன்று குடும்பத்துடன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு நின்று அஜித் குமாரை வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அஜித் குமார், ''பத்ம பூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விரைவில் நேரில் சந்தித்துப் பேசுவோம் என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனின் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா தாக்குதல்

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

SCROLL FOR NEXT