பத்திரப்பதிவு 
தமிழ்நாடு

அட்சய திருதியை: சார்-பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

அட்சய திருதியை நாள் என்பதால் இன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும்

DIN

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதையடுத்து, மக்களின் வசதிக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்பதால், சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அட்சய திருதியை நாளில் அதிக அளவில் பத்திரப் பதிவு நிகழும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன், 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 300 டோக்கன் வழங்கப்படும்.

அதிக அளவில் ஆவண பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் 150 டோக்கன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT