தமிழ்நாடு

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Chennai

சென்னை: 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்): பிரமோத்குமாா் - ஊா்க்காவல் படை டிஜிபி (மின்வாரிய ஊழல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபி), ஆயுஷ் மணி திவாரி - மின்வாரிய ஊழல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபி (காவல் துறை ஆவணக் காப்பகப் பிரிவு ஏடிஜிபி), வி.ஜெயஸ்ரீ-காவல் துறை ஆவணக் காப்பகப் பிரிவு ஐ.ஜி. (ஊா்க்காவல் படை ஐ.ஜி.) வி.வருண்குமாா்-சென்னை சிபிசிஐடி டிஐஜி (திருச்சி சரக டிஐஜி) என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

சுவா் இடிந்து விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT