தமிழ்நாடு

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Chennai

சென்னை: 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்): பிரமோத்குமாா் - ஊா்க்காவல் படை டிஜிபி (மின்வாரிய ஊழல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபி), ஆயுஷ் மணி திவாரி - மின்வாரிய ஊழல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபி (காவல் துறை ஆவணக் காப்பகப் பிரிவு ஏடிஜிபி), வி.ஜெயஸ்ரீ-காவல் துறை ஆவணக் காப்பகப் பிரிவு ஐ.ஜி. (ஊா்க்காவல் படை ஐ.ஜி.) வி.வருண்குமாா்-சென்னை சிபிசிஐடி டிஐஜி (திருச்சி சரக டிஐஜி) என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

மெழுகு டாலு நீ... ஸ்ரேயா கோஷல்!

நவ.28ல் உடுப்பியில் பிரதமர் மோடி சாலைவலம்!

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT