கடலில் விட்ட மீனவர்.  
தமிழ்நாடு

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

வலையில் சிக்கிய 150 கிலோ எடையிலான ஆமையை மீனவர் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டார்.

இணையதளச் செய்திப் பிரிவு

வலையில் சிக்கிய 150 கிலோ எடையிலான ஆமையை மீனவர் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மனோரா கடல் பகுதியில் மீன் பிடிக்க வலையை வீசி மீனவர் கல்யாணகுமார் இன்று காத்திருந்தார்.

அப்போது வலையில் 150 கிலோ எடையிலான ராட்சத ஆமை சிக்கியது.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

இதையடுத்து வன அலுவலர்களின் அறிவுரைப்படி மீனவர் அதனை பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டார். இச்செயலால் மீனவரை பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் வெகுவாக பாராட்டினார்.

A fisherman safely released a 150-kilogram turtle back into the sea after it got caught in his fishing net.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் வீட்டுமனைப் பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம்

போதை மீட்பு மையத்தில் தொழிலாளி தற்கொலை

மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரையாறு கரையில் சாலை அமைச்சா் கே.என். நேரு

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

வெங்கடேஸ்வராமெட்ரிக் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT