முகப்பு
தமிழ்நாடு

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளது.

Updated On : 31 ஆகஸ்ட், 2025 at 9:54 PM
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
பகிர்:

மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

உயா்நிலைக் குழுவின் ஆலோசனையின்படி இந்த மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →