முகப்பு
தமிழ்நாடு

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் என இரு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு..

Updated On : 9 டிசம்பர், 2025 at 2:00 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் என இரு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →