சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்.  கோப்புப்படம்.
தமிழ்நாடு

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை- சென்னை காவல் ஆணையர்

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார்.

சென்னை வேப்பெரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. அனைத்துப் போராட்டங்களுக்கு பின்பற்றப்படும் விதிகளே தவெக போராட்டத்திற்கும் பொருந்தும்.

தவெகவினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று சொல்லவில்லை.

அனுமதி கிடைக்காது என நினைத்து அவர்களாகவே நீதிமன்றம் சென்றுள்ளனர். நவீன் ரூ.44 கோடி கையாடல் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்யும்போது மனம் மாறாமல் இருக்க கைகளை பின்னால் கட்டியுள்ளார்.

இதுவரை அறிவியல் பூர்வமாக நடந்த விசாரணையில் தற்கொலை போலத்தான் தெரிகிறது.

பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!

ரூ.40 கோடி கையாடல் வழக்கை கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து இருக்கக்கூடாது. திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனியை விசாரித்ததாகவும் தகவல் இல்லை. புகார் கொடுத்த உடனே எப்ஐஆர் போட முடியாது.

முகாந்திரம் இருந்தால் மட்டுமே நிதிமன்றம் எப்ஐஆர் போட வேண்டும் என கூறியுள்ளது என்றார்.

Chennai Police Commissioner Arun has clarified that permission for tvk protest has not been denied.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆங்கிலப் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய தமிழ் உரிமை இயக்கத்தினர்!

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே!

சார்லி கிர்க்கைக் கொன்றவர் யார்? இன்னும் துப்பு துலங்கவில்லை!

SCROLL FOR NEXT