சென்னை: நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தென்காசி
தேனி
திண்டுக்கல்
கோயம்புத்தூர்
நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர்
செங்கல்பட்டு
சென்னை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.