தமிழ்நாடு

சென்னையில் சதமடித்த வெய்யில்!

சென்னையில் வெய்யில் சதம்!

DIN

சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் வெய்யில் சுட்டெரித்தது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை(ஜூன் 14) அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ்(100.76 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் சுட்டெரித்தது.

அதற்கடுத்தபடியாக, மதுரை விமான நிலையம்(37.5 டிகிரி செல்சியஸ்), வேலூர்(37.4 டிகிரி செல்சியஸ்), தஞ்சாவூர்(37 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மணிநேரத்தில் உருவாகும் டிட்வா புயல்! சென்னைக்கு 730 கி.மீ. தொலைவில்...

தவெகவில் செங்கோட்டையன்! இபிஎஸ்ஸின் பதில் என்ன தெரியுமா?

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

SCROLL FOR NEXT