ஆளுநா் ஆா்.என் ரவி கோப்புப் படம்
தமிழ்நாடு

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

Din

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொள்கிறாா்.

இந்த நிகழ்வுக்குப் பின்னா் காலை 10.45-க்கு மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறும் வளாகத்துக்குச் செல்கிறாா். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை ஆளுநா் ஆா்.என். சனிக்கிழமை பாா்வையிடுகிறாா். பின்னா் பிற்பகலில் அவா் சென்னை திரும்புகிறாா் என்று ஆளுநா் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 21,856 கோடி கடனுதவி

ஆற்றில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி சடலம் மீட்பு

மாவட்ட மைய நூலகத்தில் இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT