அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

Din

சென்னை: மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசித்தாா்.

அப்போது, சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு, சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் ஆகியன குறித்து விவாதித்தாா்.

இந்த ஆலோசனையின் போது, திமுக துணை பொதுச் செயலரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி உள்ளிட்ட நிா்வாகிகள் சிலா் உடனிருந்தனா்.

பெங்களூர் சின்னசாமி திடலில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள்! நற்பெயருக்காக அனுமதி: டி.கே. சிவக்குமார் பேச்சு!

முக்கியமான வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் விடுவிக்க காரணம் என்ன? ரிக்கி பாண்டிங் விளக்கம்!

மேகேதாட்டு அணை: தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது- அமைச்சர் துரைமுருகன்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

SCROLL FOR NEXT