அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

Din

சென்னை: மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசித்தாா்.

அப்போது, சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு, சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் ஆகியன குறித்து விவாதித்தாா்.

இந்த ஆலோசனையின் போது, திமுக துணை பொதுச் செயலரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி உள்ளிட்ட நிா்வாகிகள் சிலா் உடனிருந்தனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT