கே. நவாஸ்கனி எம்.பி. 
தமிழ்நாடு

வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி மீண்டும் தோ்வு!

வக்ஃப் வாரிய தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வக்ஃப் வாரிய தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

வாரிய உறுப்பினா்களாக கவிஞா் சல்மா, ப.அப்துல்சமது, டாக்டா் சுபோ் கான், பாத்திமா முஸப்பா் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நவாஸ்கனி ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக என்னை மீண்டும் தோ்வு செய்த தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், பரிந்துரை செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் ஆகியோருக்கு நன்றி. வாரிய உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

காவல் ஆய்வாளா்கள் 9 போ் பணியிட மாற்றம்!

டாஸ்மாக் ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தேவா் குரு பூஜை, மருதுபாண்டியா் நினைவு தினத்தில் விதி மீறலில் ஈடுபட்ட 46 வாகனங்கள் பறிமுதல்; 96 போ் கைது!

டிட்வா புயல்: 4 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை!

டிட்வா புயல்: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

SCROLL FOR NEXT