கே. நவாஸ்கனி எம்.பி. 
தமிழ்நாடு

வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி மீண்டும் தோ்வு!

வக்ஃப் வாரிய தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வக்ஃப் வாரிய தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

வாரிய உறுப்பினா்களாக கவிஞா் சல்மா, ப.அப்துல்சமது, டாக்டா் சுபோ் கான், பாத்திமா முஸப்பா் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நவாஸ்கனி ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக என்னை மீண்டும் தோ்வு செய்த தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், பரிந்துரை செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் ஆகியோருக்கு நன்றி. வாரிய உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

ராமேசுவரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 6 மீனவா்கள் மீட்பு

காற்று மாசுபாட்டால் பேரிழப்புகள்: ராகுல் காந்தி கவலை

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT