சி.பி. ராதாகிருஷ்ணன் 
தமிழ்நாடு

துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புரளி எனத் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புரளி எனக் கண்டறியப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி-யின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, உடனடியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்டில் பெருநகர சென்னை காவல்துறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுகளும் சோதனை நடத்தினர்.

இருப்பினும், சோதனையின் முடிவில் புரளி எனத் தெரிய வந்தது.

இதையும் படிக்க: கல்லூரி கழிப்பறையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! மாணவர் கைது!

Bomb threat at Vice President CP Radhakrishnan's Chennai home found hoax

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்பட்ட சோழர் காலச் சிலைகள் மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைப்பு: அமெரிக்கா

2014 - 22 ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள் பெறுபவர்கள் யார் யார்? முழு விவரம்!

மருத்துவம், படப்பிடிப்புச் சுற்றுலாவே தொலைநோக்குப் பார்வை! தெலங்கானா அதிகாரி

பொருளாதார ஆய்வறிக்கை ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது: ஆனந்த் மஹிந்திரா

5 மணி நேரம் 27 நிமிஷங்கள்... வரலாற்றுச் சாதனையுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அல்கராஸ்!

SCROLL FOR NEXT