சி.பி. ராதாகிருஷ்ணன் 
தமிழ்நாடு

துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புரளி எனத் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புரளி எனக் கண்டறியப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி-யின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, உடனடியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்டில் பெருநகர சென்னை காவல்துறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுகளும் சோதனை நடத்தினர்.

இருப்பினும், சோதனையின் முடிவில் புரளி எனத் தெரிய வந்தது.

இதையும் படிக்க: கல்லூரி கழிப்பறையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! மாணவர் கைது!

Bomb threat at Vice President CP Radhakrishnan's Chennai home found hoax

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

லட்டு, ஜிலேபி செய்த ராகுல்! விரைவில் திருமணம் செய்ய கடைக்காரர் கோரிக்கை!

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பு! பாலியல் மோசடி கும்பலாக இருக்கலாம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸை அழித்துவிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

SCROLL FOR NEXT