முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரம் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

அடுத்த 2 மணி நேரம் 6 மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும்: வானிலை மையம்

Updated On : 26 அக்டோபர், 2025 at 2:38 PM
மழைப்பொழிவு
பகிர்:

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரம்(அக். 26 இரவு 10 மணி வரையில்) மிதமான மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • சென்னை

  • செங்கல்பட்டு

  • திருவள்ளூர்

  • காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு

  • திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழைக்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Moderate rainfall expected in 6 districts for next 2 hours: Meteorological Department

முழு கட்டுரையைப் படிக்க →