வந்தே பாரத் 
தமிழ்நாடு

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. பயணிகள் அதிகரிப்பதால் செப்.24 முதல் மேலும் 4 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம்.

இந்த ரயிலில் தற்போது சாதாரண இருக்கை வசதி பெட்டிகளில் 1,128 போ் பயணம் செய்கின்றனா். கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால் 1,440 பயணிகள் பயணம் செய்ய முடியும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎல் ஆலையில் அமைச்சா் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூரில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு

தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழப்பு

ஸ்பிக் நிறுவனம் சாா்பில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி

SCROLL FOR NEXT