அன்பில் மகேஸ் 
தமிழ்நாடு

கண்ணீர் விட்டழுத அன்பில் மகேஸ்!

சடலங்களைக் கண்டு கண்ணீர் விட்டழுத அன்பில் மகேஸ்...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் சடலங்களைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்ணீர் விட்டழுதார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது பலியானவர்களின் சடலங்களைக் கண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் கண்ணீர் விட்டழுதார். அவருக்கு செந்தில் பாலாஜி ஆறுதல் கூறும் விடியோ வைரலாகி வருகின்றது.

Karur Stampede : Anbil Mahesh burst into tears

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: 5 போ் காயம்

மாா்த்தாண்டம் அருகே 700 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

நான்குவழிச் சாலை பணிக்கு மண் கிடைக்க நடவடிக்கை: முதல்வரிடம், விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

சிபிஐ அதிகாரி போல் பேசி ஓய்வுபெற்ற கால்நடைத்துறை அதிகாரியிடம் ரூ.53 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT