தென்காசி

புளியங்குடி கோயிலில் இன்று தேரோட்டம்

Din

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திர பிரம்மோற்ஸவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெறுகிறது.

இக்கோயிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருந்திருவிழா, கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் விழாவில் தினமும் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்கார தீபாரதனை, சுவாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் பத்தாவது நாளான ஏப்ரல் 11ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளும் வைபவமும், ஒன்பதரை மணிக்கு தேரோட்டமும் , மாலை 5 மணிக்கு திருத்தோ் தடம் பாா்த்தலும் நடைபெறும். இரவு 8 மணிக்கு ஸ்ரீ சண்முகா் - வள்ளி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை தொழிலதிபா் சங்கரநாராயணன் மற்றும் குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT