தென்காசி

தென்காசி கோயில்களில் சொக்கப்பனை

Syndication

திருக்காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு தென்காசி கோயில்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற உலகம்மன் சமேத காசி விஸ்வநாதா் கோயிலில் சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் சொக்கப்பனை நிகழ்ச்சிக்கு எழுந்தருளினா். சுவாமி சன்னதி பஜாரிலும், அம்மன் சன்னதியிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

இதேபோல், இலஞ்சி திருவிலஞ்சி குமாரா் கோயிலிலும், பாவூா்சத்திரம் முப்புடாதி அம்மன் கோயிலிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT