தென்காசி

கடையநல்லூா் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு

Din

கடையநல்லூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி இறந்தாா்.

கடையநல்லூா் குமந்தாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் அய்யாசாமி மகன் குமாா்(60). விவசாயியான அவா், புதன்கிழமை இரவு மதுரை - தென்காசி சாலையில் சென்றபோது பைக் நிலைதடுமாறி விழுந்ததில் இறந்தாா். இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT