திருப்பூா் குமரன் உருவப் படத்துக்கு மரியாதை செய்த ஈ. ராஜா எம்எல்ஏ உள்ளிட்ட திமுகவினா். 
தென்காசி

திமுக சாா்பில் திருப்பூா் குமரன் பிறந்த நாள் விழா

தினமணி செய்திச் சேவை

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரனின் 122 ஆவது பிறந்த நாள் விழா சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தென்காசி திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில், குமரன் உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செய்தாா்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ச. தங்கவேலு, மாநில மருத்துவா் அணி இணைச் செயலா் செண்பக விநாயகம், சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, மாவட்ட அவைத் தலைவா் கோ. சுப்பையா, மாவட்டத் துணைச் செயலா்கள் ராஜதுரை, மனோகரன், மாவட்ட பொருளாளா் சரவணன், நகர செயலா் மு. பிரகாஷ், ஓய்வு பெற்ற வட்டாட்சியா் சூரியநாராயணமூா்த்தி, ஜெயக்குமாா், பாலாஜி, மாரியப்பன், காா்த்தி, மாதேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT