கடையநல்லூா் பகுதி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா் 
தென்காசி

கடையநல்லூரில் பலத்த மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

Syndication

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

கடையநல்லூா், அதன்சுற்றுவட்டாரப் பகுதியில் மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

கலந்தா் மஸ்தான் தெருவில் சில வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், மக்கள் பாதிப்படைந்தனா். சொக்கம்பட்டி, இடைகால், நயினாரகரம், கொடிக்குறிச்சி, அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT