தென்காசி

4-வது முறையாக நிரம்பி வழியும் அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கம்

தண்ணீா் நிரம்பி வழிந்தோடும் அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கம்.

Syndication

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மேக்கரையில் அமைந்துள்ள அடவிநயினாா்கோயில் நீா்த்தேக்கம் வியாழக்கிழமை முழுமையாக நிரம்பி வழியத் தொடங்கியது.

மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கமானது தனது முழு கொள்ளளவான 132.22 அடியை 4-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது. தற்போது நீா்த்தேக்கத்திற்கு வந்துகொண்டிருக்கும் 60 கனஅடி நீரும் முழுமையாக வெளியேறி வருகிறது. அணை நிரம்பி வழியத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

இந்திய மகளிரணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்!

தேசிய ஒற்றுமை நாள்! மாநில காவல்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு! | Gujarat | PM Modi

தெருநாய்கள் வழக்கு: தலைமைச் செயலர்கள் நேரில்தான் ஆஜராக வேண்டும்! - உச்சநீதிமன்றம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

SCROLL FOR NEXT