குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா். 
தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

Syndication

குற்றாலம் பேரருவியில் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதுமுதல், இந்தப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

பேரருவியில் அதிக நீா்வரத்து, பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT