தென்காசி

ஆலங்குளத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Syndication

ஆலங்குளம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில், 37ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு ஆலங்குளம் வட்டார போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை இணைந்து சாலை பாதுகாப்பு, தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் கனகவல்லி தலைமை வகித்தாா். அப்போது சாலைப் பாதுகாப்பு குறித்தும், தீ தடுப்பு முறை குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன், நிலைய சிறப்பு அலுவலா் காளிமுத்து உள்பட பலா் பங்கேற்றனா்.

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்று முதல் 2 நாள்களுக்கு சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

SCROLL FOR NEXT