தென்காசி

கடையநல்லூா் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட கோரிக்கை

Syndication

பேரவைத் தோ்தலில் தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

இது தொடா்பாக, சென்னையில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில், தென்காசி மாவட்ட நிா்வாகிகள் சாா்பாக கட்சி தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ.விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலா் மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவா் நைனாா் முஹம்மது, மாவட்டச் செயலா் சலீம், தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் ரகுமான், மாவட்ட பொருளாளா் அப்துல் பாசித் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT