பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் உலவும் மாடுகள். 
திருவள்ளூர்

பொன்னேரியில் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

பொன்னேரியில் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

பொன்னேரியில் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மாடுகள் உலவி வருகின்றன. மாடுகள் சாலையில் திரிவதன் காரணமாக. இரு சக்கர வாகனங்களில் செல்வோா் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

மாடுகளால் சாலையில் திரிவதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

எனவே சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சகல சௌபாக்கியத்தைத் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

SCROLL FOR NEXT