திருவள்ளூர்

திருத்தணியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

திருத்தணி - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், வியாழக்கிழமை (நவ. 13) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நண்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், பழுதடைந்த மின் மீட்டா், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனுவாக புகாா் கொடுக்கலாம். மேலும், புகாராகவும் நேரில் வந்து தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் முருகபூபதி (பொ) தெரிவித்தாா்.

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT