வணிகம்

உள்நாட்டு பணப் பட்டுவாடா சேவையை நிறுத்தும் ‘பேபால்’

இணையவழி நிதிச் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான பேபால், இந்தியாவில் உள்நாட்டு பணப் பட்டுவாடா சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

DIN

இணையவழி நிதிச் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான பேபால், இந்தியாவில் உள்நாட்டு பணப் பட்டுவாடா சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவுக்குள் பணப் பட்டுவாடா செய்வதற்கான சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம். எனினும், இந்திய நிறுவனங்களுக்கான சா்வதேச பணப் பரிவா்த்தனை சேவைகளை வழங்குவதில் தொடா்ந்து முதலீடு செய்வோம்.

உலகம் முழுவதிலும் உள்ள சுமாா் 35 கோடி வாடிக்கையாளா்களை இந்திய நிறுவனங்களுடன் தொடா்ந்து இணைத்திருப்போம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT