வணிகம்

பத்திர வெளியீடு: ரூ.348 கோடி திரட்டிய மகாராஷ்டிர வங்கி

பொதுத் துறை வங்கியான மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.348 கோடி நிதி திரட்டியுள்ளது.

DIN

பொதுத் துறை வங்கியான மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.348 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பசேல்-3, அடுக்கு 2 வகை கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் வங்கி ரூ.348 கோடியைத் திரட்டியது.

ரூ.1 கோடி முகமதிப்புடைய 348 கடன்பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் அந்த நிதி திரட்டப்பட்டது. அந்த கடன் பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும் என்று வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT