வணிகம்

பத்திர வெளியீடு: ரூ.348 கோடி திரட்டிய மகாராஷ்டிர வங்கி

DIN

பொதுத் துறை வங்கியான மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.348 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பசேல்-3, அடுக்கு 2 வகை கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் வங்கி ரூ.348 கோடியைத் திரட்டியது.

ரூ.1 கோடி முகமதிப்புடைய 348 கடன்பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் அந்த நிதி திரட்டப்பட்டது. அந்த கடன் பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும் என்று வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT